என் ஒவ்வோர் நினைவுகளின்
இடுக்கிலும் நானும் வருகிறேன்
என்ற உன் நாதம்!!!!!
நான் வாழும் நாட்களை மறவாமல் பகிருந்து
கொண்ட இனிமையான பொழுதுகளின்
தூவல்!!!!
இதோ இன்றும் என் நினைவுகள் பதிவுகளாய்
மாற உன் நட்பும் சிறு பிரிவும் தேவைப்படுகிறது!!!!!
நானாய் வாழ்ந்த என்னை
உன் நட்பை விதைத்து நாமாய் மாற்றிய
கணம் என்றும் சுகமாய்!!!!
No comments:
Post a Comment